பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியமர்த்தவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. நிதி நெருக்கடி காரணமாக, 2017-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் … Continue reading பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியமர்த்தவேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!